Sunday, October 26, 2008

படித்ததில் பிடித்தது...

குமுதம்: 2008-10-29

ஏர் உழவன் சின்னத்தை சுப்ரமணிய சாமி இழந்து விட்டாரே?

பி.ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

சே, என்ன அநியாயம், அது மட்டும் கிடைத்திருந்தால் அவர் கட்சி அடுத்த தேர்தலில் இருநூறு இடங்களில் ஜெயித்திருக்குமே..


ஒரு வழியாக அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதே?

ஆர். செல்வம், கரூர்.

பார்த்துக் கொண்டே இருங்கள், இன்னும் கொஞ்ச நாளிலேயே தேனும் பாலும் ஓடப் போகிறது. பிடித்து வைக்கப் பாத்திரம் இல்லாமல் திண்டாடப் போகிறோம்.

கல்கண்டு:

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆட்டம் காண்கிறதா?

தெரியாது. ஆனால் ஒரு வதந்திக்கு எவ்வளவு வலிமை உண்டு என்பதை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இந்நேரம் உணர்ந்திருக்கும்.

No comments: